335
திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டி மாங்கரை பெரிய கண்மாயில் ஜேசிபிக்களை வைத்து சுரண்டி நூற்றுக்கணக்கான லாரிகளிலும் டிராக்டர்களிலும் மண் அள்ளிச் செல்லப்படுவதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரு யூனி...

328
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க, கிராம மக்கள் பாலாற்றுக்கு செல்லும் வழியில் கேட் அமைத்து பூட்டுப் போட்டனர். தேவஸ்தானம் மற்றும் ஈச்சங்கால் கிராமங்களில் இரவுபகலாக மாட...

1427
மணல் கொள்ளையடிப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகவே ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படுவதில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறினார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளை நிலங்களை அழித்தா...

2569
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணல் கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து என்று  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விவசாயி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர...

1732
திருவண்ணாமலை அடுத்த பேராயம்பட்டு கிராமத்தில் உரிய அனுமதியின்றி ஏரி மற்றும் வனப்பகுதியிலிருந்து மண் எடுப்பதாகக் கூறி ஜேசிபி இயந்திரம், லாரி, டிராக்டரை இளைஞர்கள் சிறை பிடித்தனர். கல்யாணகுண்டு, கோட்...

1820
கடலூரில் மணல் கொள்ளை குறித்து தகவல் அளித்த நபரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.மரூர் கிராமத்தில் தொடர்ச்சியாக ...

4155
தூத்துக்குடியில் இருந்து தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்திற்கு வழிப்பாடு செய்ய வந்த 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மணல் கொள்ளையர்களால் நிகழ்ந்த உயிர்ப...



BIG STORY